Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 39:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 39 யோபு 39:17

யோபு 39:17
தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

Tamil Indian Revised Version
தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

Tamil Easy Reading Version
ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை. தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.

திருவிவிலியம்
⁽கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;␢ அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.⁾

Job 39:16Job 39Job 39:18

King James Version (KJV)
Because God hath deprived her of wisdom, neither hath he imparted to her understanding.

American Standard Version (ASV)
Because God hath deprived her of wisdom, Neither hath he imparted to her understanding.

Bible in Basic English (BBE)
That she puts her eggs on the earth, warming them in the dust,

Darby English Bible (DBY)
For +God hath deprived her of wisdom, and hath not furnished her with understanding.

Webster’s Bible (WBT)
Which leaveth her eggs in the earth, and warmeth them in the dust,

World English Bible (WEB)
Because God has deprived her of wisdom, Neither has he imparted to her understanding.

Young’s Literal Translation (YLT)
For God hath caused her to forget wisdom, And He hath not given a portion To her in understanding:

யோபு Job 39:17
தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
Because God hath deprived her of wisdom, neither hath he imparted to her understanding.

כִּֽיkee
הִשָּׁ֣הּhiššāhhee-SHA
אֱל֣וֹהַּʾĕlôahay-LOH-ah
חָכְמָ֑הḥokmâhoke-MA
וְלֹאwĕlōʾveh-LOH
חָ֥לַקḥālaqHA-lahk
לָ֝֗הּlāhla
בַּבִּינָֽה׃babbînâba-bee-NA

இணை வசனம்

Job 35:11
என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

Deuteronomy 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

2 Chronicles 32:31
ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

Job 17:4
நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

Isaiah 57:17
நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன், தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.

James 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.


Tags தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல் ஞானத்தை விலக்கிவைத்தார்
யோபு 39:17 Concordance யோபு 39:17 Interlinear யோபு 39:17 Image