Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 2 » உபாகமம் 2:30 in Tamil

உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.


உபாகமம் 2:30 ஆங்கிலத்தில்

aanaalum Than Thaesaththaik Kadanthupokumpati, Esponin Raajaavaakiya Seekon Namakku Uththaravu Kodukkavillai; Innaalil Irukkirathupola, Un Thaevanaakiya Karththar Avanai Un Kaiyil Oppukkodukkumpati, Avan Manathaik Katinappaduththi, Avan Iruthayaththai Urangaொllappannnniyirunthaar.


Tags ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை இந்நாளில் இருக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி அவன் மனதைக் கடினப்படுத்தி அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்
உபாகமம் 2:30 Concordance உபாகமம் 2:30 Interlinear உபாகமம் 2:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 2