Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 4:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 4 யோபு 4:2

யோபு 4:2
நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?

Tamil Indian Revised Version
நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?

திருவிவிலியம்
⁽“ஒன்று சொன்னால்␢ உமக்குப் பொறுக்குமோ?␢ சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?⁾

Job 4:1Job 4Job 4:3

King James Version (KJV)
If we assay to commune with thee, wilt thou be grieved? but who can withhold himself from speaking?

American Standard Version (ASV)
If one assay to commune with thee, wilt thou be grieved? But who can withhold himself from speaking?

Bible in Basic English (BBE)
If one says a word, will it be a weariness to you? but who is able to keep from saying what is in his mind?

Darby English Bible (DBY)
If a word were essayed to thee, wouldest thou be grieved? But who can refrain from speaking?

Webster’s Bible (WBT)
If we essay to commune with thee, wilt thou be grieved? but who can refrain from speaking?

World English Bible (WEB)
“If someone ventures to talk with you, will you be grieved? But who can withhold himself from speaking?

Young’s Literal Translation (YLT)
Hath one tried a word with thee? — Thou art weary! And to keep in words who is able?

யோபு Job 4:2
நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
If we assay to commune with thee, wilt thou be grieved? but who can withhold himself from speaking?

הֲנִסָּ֬הhănissâhuh-nee-SA
דָבָ֣רdābārda-VAHR
אֵלֶ֣יךָʾēlêkāay-LAY-ha
תִּלְאֶ֑הtilʾeteel-EH
וַעְצֹ֥רwaʿṣōrva-TSORE
בְּ֝מִלִּ֗יןbĕmillînBEH-mee-LEEN
מִ֣יmee
יוּכָֽל׃yûkālyoo-HAHL

இணை வசனம்

Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

Acts 4:20
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.

Jeremiah 6:11
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.

Jeremiah 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.

2 Corinthians 2:4
அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.

2 Corinthians 7:8
ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.


Tags நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால் ஆயாசப்படுவீரோ ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்
யோபு 4:2 Concordance யோபு 4:2 Interlinear யோபு 4:2 Image