யோபு 40:13
நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
Tamil Indian Revised Version
நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு.
Tamil Easy Reading Version
அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு. அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு.
திருவிவிலியம்
⁽புழுதியில் அவர்களை␢ ஒன்றாய்ப் புதைத்திடு!␢ காரிருளில் அவர் முகங்களை மூடிடு.⁾
King James Version (KJV)
Hide them in the dust together; and bind their faces in secret.
American Standard Version (ASV)
Hide them in the dust together; Bind their faces in the hidden `place’.
Bible in Basic English (BBE)
His bones are pipes of brass, his legs are like rods of iron.
Darby English Bible (DBY)
Hide them in the dust together; bind their faces in secret.
Webster’s Bible (WBT)
His bones are as strong pieces of brass; his bones are like bars of iron.
World English Bible (WEB)
Hide them in the dust together. Bind their faces in the hidden place.
Young’s Literal Translation (YLT)
Hide them in the dust together, Their faces bind in secret.
யோபு Job 40:13
நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
Hide them in the dust together; and bind their faces in secret.
| טָמְנֵ֣ם | ṭomnēm | tome-NAME | |
| בֶּעָפָ֣ר | beʿāpār | beh-ah-FAHR | |
| יָ֑חַד | yāḥad | YA-hahd | |
| פְּ֝נֵיהֶ֗ם | pĕnêhem | PEH-nay-HEM | |
| חֲבֹ֣שׁ | ḥăbōš | huh-VOHSH | |
| בַּטָּמֽוּן׃ | baṭṭāmûn | ba-ta-MOON |
இணை வசனம்
Isaiah 2:10
கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
Esther 7:8
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.
Job 14:13
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
Job 36:13
மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Psalm 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
John 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
Tags நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு
யோபு 40:13 Concordance யோபு 40:13 Interlinear யோபு 40:13 Image