Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 7:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 7 » எஸ்தர் 7:8 in Tamil

எஸ்தர் 7:8
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.


எஸ்தர் 7:8 ஆங்கிலத்தில்

raajaa Aramanaith Thottaththilirunthu Thiraatcharasam Parimaarappatta Idaththukkuth Thirumpivarukaiyil, Esthar Utkaarnthirukkira Meththaiyinmael Aamaan Vilunthukidanthaan; Appoluthu Raajaa: Naan Aramanaiyilirukkumpothae En Kannmunnae Ivan Raajaaththiyaip Palavantham Seyyavaenndumentirukkiraano Entan; Intha Vaarththai Raajaavin Vaayilirunthu Piranthavudanae Aamaanin Mukaththai Mootippottarkal.


Tags ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில் எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான் அப்பொழுது ராஜா நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான் இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்
எஸ்தர் 7:8 Concordance எஸ்தர் 7:8 Interlinear எஸ்தர் 7:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 7