Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 7:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 7 » எஸ்தர் 7:9 in Tamil

எஸ்தர் 7:9
அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.


எஸ்தர் 7:9 ஆங்கிலத்தில்

appoluthu Raajasamukaththil Irukkira Pirathaanikalil Arponaa Ennumoruvan: Itho, Raajaavin Nanmaikkaakap Paesina Morthekaaykku Aamaan Seyviththa Aimpathu Mula Uyaramaana Thookkumaram Aamaanin Veettanntaiyil Naattappattirukkirathu Entan; Appoluthu Raajaa: Athilae Avanaith Thookkippodungal Entan.


Tags அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன் இதோ ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான் அப்பொழுது ராஜா அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்
எஸ்தர் 7:9 Concordance எஸ்தர் 7:9 Interlinear எஸ்தர் 7:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 7