Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 15:55

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 15 யோசுவா 15:55

யோசுவா 15:55
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

Tamil Indian Revised Version
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

Tamil Easy Reading Version
இன்னும் சில ஊர்களும் யூதா ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன: மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

திருவிவிலியம்
மாவோன், கர்மேல், சீபு, யூற்றா;

Joshua 15:54Joshua 15Joshua 15:56

King James Version (KJV)
Maon, Carmel, and Ziph, and Juttah,

American Standard Version (ASV)
Maon, Carmel, and Ziph, and Jutah,

Bible in Basic English (BBE)
Maon, Carmel, and Ziph, and Jutah;

Darby English Bible (DBY)
Maon, Carmel, and Ziph, and Jutah,

Webster’s Bible (WBT)
Maon, Carmel, and Ziph, and Juttah,

World English Bible (WEB)
Maon, Carmel, and Ziph, and Jutah,

Young’s Literal Translation (YLT)
Maon, Carmel, and Ziph, and Juttah,

யோசுவா Joshua 15:55
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
Maon, Carmel, and Ziph, and Juttah,

מָע֥וֹן׀māʿônma-ONE
כַּרְמֶ֖לkarmelkahr-MEL
וָזִ֥יףwāzîpva-ZEEF
וְיוּטָּֽה׃wĕyûṭṭâveh-yoo-TA

இணை வசனம்

Joshua 15:24
சீப், தேலெம், பெயாலோத்,

1 Samuel 23:25
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.

1 Samuel 25:2
மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.

1 Samuel 23:14
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

1 Samuel 25:7
இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.

1 Samuel 26:1
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

1 Kings 18:42
ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,

2 Chronicles 26:10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

Isaiah 35:2
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.


Tags மாகோன் கர்மேல் சீப் யுத்தா
யோசுவா 15:55 Concordance யோசுவா 15:55 Interlinear யோசுவா 15:55 Image