நியாயாதிபதிகள் 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
Tamil Indian Revised Version
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
Tamil Easy Reading Version
நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார்.
திருவிவிலியம்
நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும்” என்றார்.
King James Version (KJV)
Go and cry unto the gods which ye have chosen; let them deliver you in the time of your tribulation.
American Standard Version (ASV)
Go and cry unto the gods which ye have chosen; let them save you in the time of your distress.
Bible in Basic English (BBE)
Go, send up your cry for help to the gods of your selection; let them be your saviours in the time of your trouble.
Darby English Bible (DBY)
Go and cry to the gods whom you have chosen; let them deliver you in the time of your distress.”
Webster’s Bible (WBT)
Go and cry to the gods which ye have chosen; let them deliver you in the time of your tribulation.
World English Bible (WEB)
Go and cry to the gods which you have chosen; let them save you in the time of your distress.
Young’s Literal Translation (YLT)
Go and cry unto the gods on which ye have fixed; they — they save you in the time of your adversity.’
நியாயாதிபதிகள் Judges 10:14
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
Go and cry unto the gods which ye have chosen; let them deliver you in the time of your tribulation.
| לְכ֗וּ | lĕkû | leh-HOO | |
| וְזַֽעֲקוּ֙ | wĕzaʿăqû | veh-za-uh-KOO | |
| אֶל | ʾel | el | |
| הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| בְּחַרְתֶּ֖ם | bĕḥartem | beh-hahr-TEM | |
| בָּ֑ם | bām | bahm | |
| הֵ֛מָּה | hēmmâ | HAY-ma | |
| יוֹשִׁ֥יעוּ | yôšîʿû | yoh-SHEE-oo | |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| בְּעֵ֥ת | bĕʿēt | beh-ATE | |
| צָֽרַתְכֶֽם׃ | ṣāratkem | TSA-raht-HEM |
இணை வசனம்
Deuteronomy 32:37
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
Deuteronomy 32:26
எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,
1 Kings 18:27
மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
2 Kings 3:13
எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
Proverbs 1:25
என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
Isaiah 10:3
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?
Jeremiah 2:28
நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
Tags நீங்கள் போய் உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள் அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்
நியாயாதிபதிகள் 10:14 Concordance நியாயாதிபதிகள் 10:14 Interlinear நியாயாதிபதிகள் 10:14 Image