சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:14
நியாயாதிபதிகள் 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 10:11

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

אֶל
நியாயாதிபதிகள் 10:15

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

אֶל
நியாயாதிபதிகள் 10:18

அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

אֶל
Go
לְכ֗וּlĕkûleh-HOO
and
cry
וְזַֽעֲקוּ֙wĕzaʿăqûveh-za-uh-KOO
unto
אֶלʾelel
gods
the
הָ֣אֱלֹהִ֔יםhāʾĕlōhîmHA-ay-loh-HEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
have
chosen;
בְּחַרְתֶּ֖םbĕḥartembeh-hahr-TEM
them
let
בָּ֑םbāmbahm
deliver
הֵ֛מָּהhēmmâHAY-ma
you
in
the
time
יוֹשִׁ֥יעוּyôšîʿûyoh-SHEE-oo
of
your
tribulation.
לָכֶ֖םlākemla-HEM


בְּעֵ֥תbĕʿētbeh-ATE


צָֽרַתְכֶֽם׃ṣāratkemTSA-raht-HEM