நியாயாதிபதிகள் 18:24
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் உண்டாக்கின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
Tamil Easy Reading Version
மீகா, “தாணின் மனிதர்களாகிய நீங்கள் எனது விக்கிரகங்களை எடுத்து வந்தீர்கள். அவற்றை எனக்காகச் செய்தேன். எனக்காக பூஜை செய்பவனையும் அழைத்துப் போகிறீர்கள். இப்போது என்னிடம் என்ன இருக்கிறது? ‘உன் பிரச்சனை என்ன?’ என்று எப்படி என்னைக் கேட்கிறீர்கள்?” என்றான்.
திருவிவிலியம்
அவர், “நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்; குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே?” என்றார்.
King James Version (KJV)
And he said, Ye have taken away my gods which I made, and the priest, and ye are gone away: and what have I more? and what is this that ye say unto me, What aileth thee?
American Standard Version (ASV)
And he said, ye have taken away my gods which I made, and the priest, and are gone away, and what have I more? and how then say ye unto me, What aileth thee?
Bible in Basic English (BBE)
And he said, You have taken my gods which I made, and my priest, and have gone away; what is there for me now? Why then do you say to me, What is your trouble?
Darby English Bible (DBY)
And he said, “You take my gods which I made, and the priest, and go away, and what have I left? How then do you ask me, ‘What ails you?'”
Webster’s Bible (WBT)
And he said, Ye have taken away my gods which I made, and the priest, and ye have gone away: and what have I more? and what is this that ye say to me, What aileth thee?
World English Bible (WEB)
He said, you have taken away my gods which I made, and the priest, and are gone away, and what have I more? and how then say you to me, What ails you?
Young’s Literal Translation (YLT)
And he saith, `My gods which I made ye have taken, and the priest, and ye go; and what to me more? and what `is’ this ye say unto me, What — to thee!’
நியாயாதிபதிகள் Judges 18:24
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
And he said, Ye have taken away my gods which I made, and the priest, and ye are gone away: and what have I more? and what is this that ye say unto me, What aileth thee?
| וַיֹּ֡אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶת | ʾet | et | |
| אֱלֹהַי֩ | ʾĕlōhay | ay-loh-HA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָשִׂ֨יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| לְקַחְתֶּ֧ם | lĕqaḥtem | leh-kahk-TEM | |
| וְֽאֶת | wĕʾet | VEH-et | |
| הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וַתֵּֽלְכ֖וּ | wattēlĕkû | va-tay-leh-HOO | |
| וּמַה | ûma | oo-MA | |
| לִּ֣י | lî | lee | |
| ע֑וֹד | ʿôd | ode | |
| וּמַה | ûma | oo-MA | |
| זֶּ֛ה | ze | zeh | |
| תֹּֽאמְר֥וּ | tōʾmĕrû | toh-meh-ROO | |
| אֵלַ֖י | ʾēlay | ay-LAI | |
| מַה | ma | ma | |
| לָּֽךְ׃ | lāk | lahk |
இணை வசனம்
Psalm 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Judges 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
Isaiah 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
Jeremiah 50:38
வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
Jeremiah 51:17
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
Ezekiel 23:5
அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?
Acts 19:26
இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
Revelation 17:2
அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
Tags அதற்கு அவன் நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே இனி எனக்கு என்ன இருக்கிறது நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்
நியாயாதிபதிகள் 18:24 Concordance நியாயாதிபதிகள் 18:24 Interlinear நியாயாதிபதிகள் 18:24 Image