Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:26

லூக்கா 10:26
அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

Tamil Easy Reading Version
அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார்.

திருவிவிலியம்
அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

Luke 10:25Luke 10Luke 10:27

King James Version (KJV)
He said unto him, What is written in the law? how readest thou?

American Standard Version (ASV)
And he said unto him, What is written in the law? how readest thou?

Bible in Basic English (BBE)
And he said to him, What does the law say, in your reading of it?

Darby English Bible (DBY)
And he said to him, What is written in the law? how readest thou?

World English Bible (WEB)
He said to him, “What is written in the law? How do you read it?”

Young’s Literal Translation (YLT)
And he said unto him, `In the law what hath been written? how dost thou read?’

லூக்கா Luke 10:26
அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
He said unto him, What is written in the law? how readest thou?

hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτόνautonaf-TONE
Ἐνenane
τῷtoh
νόμῳnomōNOH-moh
τίtitee
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
πῶςpōspose
ἀναγινώσκειςanaginōskeisah-na-gee-NOH-skees

இணை வசனம்

Isaiah 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

Romans 4:14
நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.

Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Galatians 3:21
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

Galatians 3:12
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.


Tags அதற்கு அவர் நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்
லூக்கா 10:26 Concordance லூக்கா 10:26 Interlinear லூக்கா 10:26 Image