லூக்கா 17:15
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி,
Tamil Easy Reading Version
அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான்.
திருவிவிலியம்
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
King James Version (KJV)
And one of them, when he saw that he was healed, turned back, and with a loud voice glorified God,
American Standard Version (ASV)
And one of them, when he saw that he was healed, turned back, with a loud voice glorifying God;
Bible in Basic English (BBE)
And one of them, when he saw that he was clean, turning back, gave praise to God in a loud voice;
Darby English Bible (DBY)
And one of them, seeing that he was cured, turned back, glorifying God with a loud voice,
World English Bible (WEB)
One of them, when he saw that he was healed, turned back, glorifying God with a loud voice.
Young’s Literal Translation (YLT)
and one of them having seen that he was healed did turn back, with a loud voice glorifying God,
லூக்கா Luke 17:15
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
And one of them, when he saw that he was healed, turned back, and with a loud voice glorified God,
| εἷς | heis | ees | |
| δὲ | de | thay | |
| ἐξ | ex | ayks | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| ἰδὼν | idōn | ee-THONE | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἰάθη | iathē | ee-AH-thay | |
| ὑπέστρεψεν | hypestrepsen | yoo-PAY-stray-psane | |
| μετὰ | meta | may-TA | |
| φωνῆς | phōnēs | foh-NASE | |
| μεγάλης | megalēs | may-GA-lase | |
| δοξάζων | doxazōn | thoh-KSA-zone | |
| τὸν | ton | tone | |
| θεόν | theon | thay-ONE |
இணை வசனம்
Luke 17:17
அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
John 9:38
உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
John 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
Isaiah 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
Psalm 118:18
கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
Psalm 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
Psalm 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
Matthew 9:8
ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Psalm 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
Psalm 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
Psalm 30:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2 Chronicles 32:24
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
Tags அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு திரும்பிவந்து உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி
லூக்கா 17:15 Concordance லூக்கா 17:15 Interlinear லூக்கா 17:15 Image