லூக்கா 23:50
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
Tamil Indian Revised Version
யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
Tamil Easy Reading Version
அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
திருவிவிலியம்
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர்.
Other Title
இயேசுவின் அடக்கம்§(மத் 27:57-61; மாற் 15:42-47; யோவா 19:38-42)
King James Version (KJV)
And, behold, there was a man named Joseph, a counsellor; and he was a good man, and a just:
American Standard Version (ASV)
And behold, a man named Joseph, who was a councillor, a good and righteous man
Bible in Basic English (BBE)
Now there was a man named Joseph, a man of authority and a good and upright man
Darby English Bible (DBY)
And behold, a man named Joseph, who was a councillor, a good man and a just
World English Bible (WEB)
Behold, a man named Joseph, who was a member of the council, a good and righteous man
Young’s Literal Translation (YLT)
And lo, a man, by name Joseph, being a counsellor, a man good and righteous,
லூக்கா Luke 23:50
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
And, behold, there was a man named Joseph, a counsellor; and he was a good man, and a just:
| Καὶ | kai | kay | |
| ἰδού, | idou | ee-THOO | |
| ἀνὴρ | anēr | ah-NARE | |
| ὀνόματι | onomati | oh-NOH-ma-tee | |
| Ἰωσὴφ | iōsēph | ee-oh-SAFE | |
| βουλευτὴς | bouleutēs | voo-layf-TASE | |
| ὑπάρχων | hyparchōn | yoo-PAHR-hone | |
| ἀνὴρ | anēr | ah-NARE | |
| ἀγαθὸς | agathos | ah-ga-THOSE | |
| καὶ | kai | kay | |
| δίκαιος | dikaios | THEE-kay-ose |
இணை வசனம்
Mark 15:42
ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,
Matthew 27:57
சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
Luke 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
John 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
Acts 10:2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
Acts 10:22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனால் தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.
Acts 11:24
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
Tags யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான் அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்
லூக்கா 23:50 Concordance லூக்கா 23:50 Interlinear லூக்கா 23:50 Image