லூக்கா 8:40
இயேசு திரும்பி வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர்.
திருவிவிலியம்
இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.
Other Title
இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும்§(மத் 9:18-26; மாற் 5:21-43)
King James Version (KJV)
And it came to pass, that, when Jesus was returned, the people gladly received him: for they were all waiting for him.
American Standard Version (ASV)
And as Jesus returned, the multitude welcomed him; for they were all waiting for him.
Bible in Basic English (BBE)
And when Jesus went back, the people were glad to see him, for they were all waiting for him.
Darby English Bible (DBY)
And it came to pass when Jesus returned, the crowd received him gladly, for they were all expecting him.
World English Bible (WEB)
It happened, when Jesus returned, that the multitude welcomed him, for they were all waiting for him.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, in the turning back of Jesus, the multitude received him, for they were all looking for him,
லூக்கா Luke 8:40
இயேசு திரும்பி வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
And it came to pass, that, when Jesus was returned, the people gladly received him: for they were all waiting for him.
| Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| δὲ | de | thay | |
| Ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ὑποστρέψαι | hypostrepsai | yoo-poh-STRAY-psay | |
| τὸν | ton | tone | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| ἀπεδέξατο | apedexato | ah-pay-THAY-ksa-toh | |
| αὐτὸν | auton | af-TONE | |
| ὁ | ho | oh | |
| ὄχλος | ochlos | OH-hlose | |
| ἦσαν | ēsan | A-sahn | |
| γὰρ | gar | gahr | |
| πάντες | pantes | PAHN-tase | |
| προσδοκῶντες | prosdokōntes | prose-thoh-KONE-tase | |
| αὐτόν | auton | af-TONE |
இணை வசனம்
Mark 5:21
இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
Matthew 9:1
அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
Acts 10:33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
John 5:35
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
Luke 19:48
ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.
Luke 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,
Luke 19:6
அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
Luke 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
Mark 12:37
தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.
Mark 6:20
அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tags இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்
லூக்கா 8:40 Concordance லூக்கா 8:40 Interlinear லூக்கா 8:40 Image