Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:39

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 8 » லூக்கா 8:39 in Tamil

லூக்கா 8:39
இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.


லூக்கா 8:39 ஆங்கிலத்தில்

Yesu Avanai Nnokki: Nee Un Veettukkuth Thirumpippoy, Thaevan Unakkuch Seythavaikalaiyellaam Arivi Entu Solli, Avanai Anuppivittar. Anthappati Avan Poy, Yesu Thanakkuch Seythavaikalaiyellaam Pattanaththil Engum Pirasiththappaduththinaan.


Tags இயேசு அவனை நோக்கி நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய் தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார் அந்தப்படி அவன் போய் இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்
லூக்கா 8:39 Concordance லூக்கா 8:39 Interlinear லூக்கா 8:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 8