Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 20 மத்தேயு 20:3

மத்தேயு 20:3
மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு:

Tamil Indian Revised Version
காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:

Tamil Easy Reading Version
“சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.

திருவிவிலியம்
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

Matthew 20:2Matthew 20Matthew 20:4

King James Version (KJV)
And he went out about the third hour, and saw others standing idle in the marketplace,

American Standard Version (ASV)
And he went out about the third hour, and saw others standing in the marketplace idle;

Bible in Basic English (BBE)
And he went out about the third hour, and saw others in the market-place doing nothing;

Darby English Bible (DBY)
And having gone out about [the] third hour, he saw others standing in the market-place idle;

World English Bible (WEB)
He went out about the third hour,{Time was measured from sunrise to sunset, so the third hour would be about 9:00 AM.} and saw others standing idle in the marketplace.

Young’s Literal Translation (YLT)
`And having gone forth about the third hour, he saw others standing in the market-place idle,

மத்தேயு Matthew 20:3
மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு:
And he went out about the third hour, and saw others standing idle in the marketplace,

καὶkaikay
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
περὶperipay-REE
τὴνtēntane
τρίτηνtritēnTREE-tane
ὥρανhōranOH-rahn
εἶδενeidenEE-thane
ἄλλουςallousAL-loos
ἑστῶταςhestōtasay-STOH-tahs
ἐνenane
τῇtay
ἀγορᾷagoraah-goh-RA
ἀργούςargousar-GOOS

இணை வசனம்

1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Ezekiel 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

Matthew 11:16
இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:

Matthew 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

Mark 15:25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.

Acts 2:15
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.

Acts 17:17
ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்

Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.


Tags மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய் கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு
மத்தேயு 20:3 Concordance மத்தேயு 20:3 Interlinear மத்தேயு 20:3 Image