Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21 மத்தேயு 21:28

மத்தேயு 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.

திருவிவிலியம்
மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார்.

Title
இரண்டு மகன்கள் பற்றிய உவமை

Other Title
இரு புதல்வர்கள் உவமை

Matthew 21:27Matthew 21Matthew 21:29

King James Version (KJV)
But what think ye? A certain man had two sons; and he came to the first, and said, Son, go work to day in my vineyard.

American Standard Version (ASV)
But what think ye? A man had two sons; and he came to the first, and said, Son, go work to-day in the vineyard.

Bible in Basic English (BBE)
But how does it seem to you? A man had two sons; and he came to the first, and said, Son, go and do work today in the vine-garden.

Darby English Bible (DBY)
But what think ye? A man had two children, and coming to the first he said, Child, go to-day, work in [my] vineyard.

World English Bible (WEB)
But what do you think? A man had two sons, and he came to the first, and said, ‘Son, go work today in my vineyard.’

Young’s Literal Translation (YLT)
`And what think ye? A man had two children, and having come to the first, he said, Child, go, to-day be working in my vineyard.’

மத்தேயு Matthew 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
But what think ye? A certain man had two sons; and he came to the first, and said, Son, go work to day in my vineyard.

Τίtitee
δὲdethay
ὑμῖνhyminyoo-MEEN
δοκεῖdokeithoh-KEE
ἄνθρωποςanthrōposAN-throh-pose
εἶχενeichenEE-hane
τέκναteknaTAY-kna
δύοdyoTHYOO-oh
καὶkaikay
προσελθὼνproselthōnprose-ale-THONE
τῷtoh
πρώτῳprōtōPROH-toh
εἶπενeipenEE-pane
ΤέκνονteknonTAY-knone
ὕπαγεhypageYOO-pa-gay
σήμερονsēmeronSAY-may-rone
ἐργάζουergazouare-GA-zoo
ἐνenane
τῷtoh
ἀμπελῶνιampelōniam-pay-LOH-nee
μουmoumoo

இணை வசனம்

1 Corinthians 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

Matthew 21:33
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.

Matthew 20:1
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.

Matthew 17:25
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

1 Corinthians 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

Luke 15:11
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

Luke 13:4
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

Mark 13:34
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

Matthew 22:17
ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

Matthew 20:5
மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.


Tags ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் மூத்தவனிடத்தில் அவன் வந்து மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்
மத்தேயு 21:28 Concordance மத்தேயு 21:28 Interlinear மத்தேயு 21:28 Image