Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 25:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 25 மத்தேயு 25:19

மத்தேயு 25:19
வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.

Tamil Indian Revised Version
அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.

Tamil Easy Reading Version
“நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான்.

திருவிவிலியம்
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

Matthew 25:18Matthew 25Matthew 25:20

King James Version (KJV)
After a long time the lord of those servants cometh, and reckoneth with them.

American Standard Version (ASV)
Now after a long time the lord of those servants cometh, and maketh a reckoning with them.

Bible in Basic English (BBE)
Now after a long time the lord of those servants comes, and makes up his account with them.

Darby English Bible (DBY)
And after a long time the lord of those bondmen comes and reckons with them.

World English Bible (WEB)
“Now after a long time the lord of those servants came, and reconciled accounts with them.

Young’s Literal Translation (YLT)
`And after a long time cometh the lord of those servants, and taketh reckoning with them;

மத்தேயு Matthew 25:19
வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.
After a long time the lord of those servants cometh, and reckoneth with them.

μετὰmetamay-TA
δὲdethay
χρόνονchrononHROH-none
πολὺνpolynpoh-LYOON
ἔρχεταιerchetaiARE-hay-tay
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
τῶνtōntone
δούλωνdoulōnTHOO-lone
ἐκείνωνekeinōnake-EE-none
καὶkaikay
συναίρειsynaireisyoon-A-ree
μετ'metmate
αὐτῶνautōnaf-TONE
λόγονlogonLOH-gone

இணை வசனம்

Matthew 25:5
மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைήயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

Matthew 18:23
எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

Matthew 24:48
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

Luke 16:1
பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

Luke 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

Romans 14:7
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.

1 Corinthians 3:12
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

2 Corinthians 5:10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

James 3:1
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.


Tags வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்
மத்தேயு 25:19 Concordance மத்தேயு 25:19 Interlinear மத்தேயு 25:19 Image