Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:14

மத்தேயு 8:14
இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.

Tamil Indian Revised Version
இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.

Tamil Easy Reading Version
இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார்.

திருவிவிலியம்
இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.

Other Title
பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்§(மாற் 1:29-34; லூக் 4:38-41)

Matthew 8:13Matthew 8Matthew 8:15

King James Version (KJV)
And when Jesus was come into Peter’s house, he saw his wife’s mother laid, and sick of a fever.

American Standard Version (ASV)
And when Jesus was come into Peter’s house, he saw his wife’s mother lying sick of a fever.

Bible in Basic English (BBE)
And when Jesus had come into Peter’s house, he saw his wife’s mother in bed, very ill.

Darby English Bible (DBY)
And when Jesus had come to Peter’s house, he saw his mother-in-law laid down and in a fever;

World English Bible (WEB)
When Jesus came into Peter’s house, he saw his wife’s mother lying sick with a fever.

Young’s Literal Translation (YLT)
And Jesus having come into the house of Peter, saw his mother-in-law laid, and fevered,

மத்தேயு Matthew 8:14
இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
And when Jesus was come into Peter's house, he saw his wife's mother laid, and sick of a fever.

Καὶkaikay
ἐλθὼνelthōnale-THONE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἰςeisees
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
ΠέτρουpetrouPAY-troo
εἶδενeidenEE-thane
τὴνtēntane
πενθερὰνpentheranpane-thay-RAHN
αὐτοῦautouaf-TOO
βεβλημένηνbeblēmenēnvay-vlay-MAY-nane
καὶkaikay
πυρέσσουσαν·pyressousanpyoo-RASE-soo-sahn

இணை வசனம்

Mark 1:29
உடனே அவர்கள் ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்;

Luke 4:38
பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

1 Corinthians 9:5
மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

Matthew 8:20
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

Matthew 17:25
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

1 Timothy 3:2
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

1 Timothy 4:3
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

Hebrews 13:4
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.


Tags இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்
மத்தேயு 8:14 Concordance மத்தேயு 8:14 Interlinear மத்தேயு 8:14 Image