Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 1 நெகேமியா 1:10

நெகேமியா 1:10
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.

Tamil Indian Revised Version
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர்.

திருவிவிலியம்
உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.

Nehemiah 1:9Nehemiah 1Nehemiah 1:11

King James Version (KJV)
Now these are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power, and by thy strong hand.

American Standard Version (ASV)
Now these are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power, and by thy strong hand.

Bible in Basic English (BBE)
Now these are your servants and your people, whom you have made yours by your great power and by your strong hand.

Darby English Bible (DBY)
And they are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power and by thy strong hand.

Webster’s Bible (WBT)
Now these are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power, and by thy strong hand.

World English Bible (WEB)
Now these are your servants and your people, whom you have redeemed by your great power, and by your strong hand.

Young’s Literal Translation (YLT)
And they `are’ Thy servants, and Thy people, whom Thou hast ransomed by Thy great power, and by Thy strong hand.

நெகேமியா Nehemiah 1:10
தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே.
Now these are thy servants and thy people, whom thou hast redeemed by thy great power, and by thy strong hand.

וְהֵ֥םwĕhēmveh-HAME
עֲבָדֶ֖יךָʿăbādêkāuh-va-DAY-ha
וְעַמֶּ֑ךָwĕʿammekāveh-ah-MEH-ha
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
פָּדִ֙יתָ֙pādîtāpa-DEE-TA
בְּכֹֽחֲךָ֣bĕkōḥăkābeh-hoh-huh-HA
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
וּבְיָֽדְךָ֖ûbĕyādĕkāoo-veh-ya-deh-HA
הַֽחֲזָקָֽה׃haḥăzāqâHA-huh-za-KA

இணை வசனம்

Deuteronomy 9:29
நீர் உமது மகா பலத்தினாலρம், ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

Exodus 32:11
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

Daniel 9:15
இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்கு கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.

Isaiah 64:9
கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.

Isaiah 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.

Psalm 136:12
பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 74:2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.

Deuteronomy 15:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Exodus 15:13
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.

Exodus 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;

Exodus 6:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்தி விடுவான் என்றார்.


Tags தேவரீர் உமது மகா வல்லமையினாலும் உமது பலத்த கரத்தினாலும் மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே
நெகேமியா 1:10 Concordance நெகேமியா 1:10 Interlinear நெகேமியா 1:10 Image