Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 5:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 5 நெகேமியா 5:6

நெகேமியா 5:6
அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

Tamil Indian Revised Version
அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

Tamil Easy Reading Version
நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன்.

திருவிவிலியம்
அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.

Nehemiah 5:5Nehemiah 5Nehemiah 5:7

King James Version (KJV)
And I was very angry when I heard their cry and these words.

American Standard Version (ASV)
And I was very angry when I heard their cry and these words.

Bible in Basic English (BBE)
And on hearing their outcry and what they said I was very angry.

Darby English Bible (DBY)
And I was very angry when I heard their cry and these words.

Webster’s Bible (WBT)
And I was very angry when I heard their cry and these words.

World English Bible (WEB)
I was very angry when I heard their cry and these words.

Young’s Literal Translation (YLT)
And it is very displeasing to me when I have heard their cry and these words,

நெகேமியா Nehemiah 5:6
அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
And I was very angry when I heard their cry and these words.

וַיִּ֥חַרwayyiḥarva-YEE-hahr
לִ֖יlee
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
שָׁמַ֙עְתִּי֙šāmaʿtiysha-MA-TEE
אֶתʾetet
זַֽעֲקָתָ֔םzaʿăqātāmza-uh-ka-TAHM
וְאֵ֖תwĕʾētveh-ATE
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

இணை வசனம்

Exodus 11:8
அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.

Numbers 16:15
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.

Nehemiah 13:8
அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

Nehemiah 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

Mark 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

Ephesians 4:26
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;


Tags அவர்கள் கூக்குரலையும் இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டு
நெகேமியா 5:6 Concordance நெகேமியா 5:6 Interlinear நெகேமியா 5:6 Image