Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 11:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 11 » யாத்திராகமம் 11:8 in Tamil

யாத்திராகமம் 11:8
அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.


யாத்திராகமம் 11:8 ஆங்கிலத்தில்

appoluthu Ummutaiya Ooliyakkaararaakiya Ivarkal Ellaarum Ennidaththil Vanthu, Panninthu, Neeyum Unnaip Pinpattukiravarkal Yaavarum Purappattuppongal Entu Solluvaarkal; Athin Pin Purappaduvaen Entu Solli, Ukkiramaana Kopaththotae Paarvonaivittup Purappattan.


Tags அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து பணிந்து நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள் அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்
யாத்திராகமம் 11:8 Concordance யாத்திராகமம் 11:8 Interlinear யாத்திராகமம் 11:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 11