Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 49:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 49 » ஏசாயா 49:26 in Tamil

ஏசாயா 49:26
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஏசாயா 49:26 ஆங்கிலத்தில்

unnai Odukkinavarkalutaiya Maamsaththai Avarkalukkae Thinnakkoduppaen; Mathupaanaththaal Verikolvathupol Thangalutaiya Iraththaththinaal Verikolvaarkal; Karththarum Yaakkopin Vallavarumaakiya Naan Un Iratchakarum Un Meetparumaayirukkirathai Maamsamaana Yaavarum Arinthukolvaarkalentu Karththar Sollukiraar.


Tags உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன் மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள் கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 49:26 Concordance ஏசாயா 49:26 Interlinear ஏசாயா 49:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 49