Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 107:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 107 சங்கீதம் 107:34

சங்கீதம் 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.

Tamil Indian Revised Version
குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார். அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.

திருவிவிலியம்
⁽செழிப்பான நிலத்தை உவர்␢ நிலமாக்கினார்;␢ அங்குக் குடியிருந்தோரின்␢ தீச்செயலை முன்னிட்டு␢ இப்படிச் செய்தார்.⁾

Psalm 107:33Psalm 107Psalm 107:35

King James Version (KJV)
A fruitful land into barrenness, for the wickedness of them that dwell therein.

American Standard Version (ASV)
A fruitful land into a salt desert, For the wickedness of them that dwell therein.

Bible in Basic English (BBE)
He makes a fertile country into a salt waste, because of the sins of those who are living there.

Darby English Bible (DBY)
A fruitful land into a plain of salt, for the wickedness of them that dwell therein.

World English Bible (WEB)
And a fruitful land into a salt waste, For the wickedness of those who dwell in it.

Young’s Literal Translation (YLT)
A fruitful land becometh a barren place, For the wickedness of its inhabitants.

சங்கீதம் Psalm 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
A fruitful land into barrenness, for the wickedness of them that dwell therein.

אֶ֣רֶץʾereṣEH-rets
פְּ֭רִיpĕrîPEH-ree
לִמְלֵחָ֑הlimlēḥâleem-lay-HA
מֵ֝רָעַ֗תmērāʿatMAY-ra-AT
י֣וֹשְׁבֵיyôšĕbêYOH-sheh-vay
בָֽהּ׃bāhva

இணை வசனம்

Genesis 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

Genesis 14:3
இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.

Genesis 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.

Genesis 19:24
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,

Deuteronomy 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

Isaiah 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.

Ezekiel 47:11
ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.


Tags குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்
சங்கீதம் 107:34 Concordance சங்கீதம் 107:34 Interlinear சங்கீதம் 107:34 Image