Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 13:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 13 » ஆதியாகமம் 13:10 in Tamil

ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.


ஆதியாகமம் 13:10 ஆங்கிலத்தில்

appoluthu Loththu Than Kannkalai Aeraெduththup Paarththu; Yorthaan Nathikku Arukaana Samapoomi Muluvathum Neervalam Porunthinathaayirukkak Kanndaan. Karththar Sothomaiyum Komoraavaiyum Alikkummunnae, Sovaarukkup Pom Valimattum Athu Karththarutaiya Thottaththaip Polavum Ekipthu Thaesaththaippolavum Irunthathu.


Tags அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான் கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது
ஆதியாகமம் 13:10 Concordance ஆதியாகமம் 13:10 Interlinear ஆதியாகமம் 13:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 13