Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:5

சங்கீதம் 109:5
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். நான் அவர்களை நேசித்தேன். ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.

திருவிவிலியம்
⁽நன்மைக்குப் பதிலாக அவர்கள்␢ எனக்குத் தீமையே செய்தனர்;␢ அன்புக்குப் பதிலாக அவர்கள்␢ வெறுப்பையே காட்டினர்;⁾

Psalm 109:4Psalm 109Psalm 109:6

King James Version (KJV)
And they have rewarded me evil for good, and hatred for my love.

American Standard Version (ASV)
And they have rewarded me evil for good, And hatred for my love.

Bible in Basic English (BBE)
They have put on me evil for good; hate in exchange for my love.

Darby English Bible (DBY)
And they have rewarded me evil for good, and hatred for my love.

World English Bible (WEB)
They have rewarded me evil for good, And hatred for my love.

Young’s Literal Translation (YLT)
And they set against me evil for good, And hatred for my love.

சங்கீதம் Psalm 109:5
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
And they have rewarded me evil for good, and hatred for my love.

וַיָּ֘שִׂ֤ימוּwayyāśîmûva-YA-SEE-moo
עָלַ֣יʿālayah-LAI
רָ֭עָהrāʿâRA-ah
תַּ֣חַתtaḥatTA-haht
טוֹבָ֑הṭôbâtoh-VA
וְ֝שִׂנְאָ֗הwĕśinʾâVEH-seen-AH
תַּ֣חַתtaḥatTA-haht
אַהֲבָתִֽי׃ʾahăbātîah-huh-va-TEE

இணை வசனம்

Proverbs 17:13
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

Psalm 38:20
நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.

John 13:18
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

Luke 22:47
அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.

Luke 6:16
யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

Mark 14:44
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.

Psalm 55:12
என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

Psalm 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

2 Samuel 15:31
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.

2 Samuel 15:12
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.

Genesis 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?


Tags நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள் என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்
சங்கீதம் 109:5 Concordance சங்கீதம் 109:5 Interlinear சங்கீதம் 109:5 Image