Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:7

சங்கீதம் 109:7
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

Tamil Indian Revised Version
அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.

Tamil Easy Reading Version
என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.

திருவிவிலியம்
⁽நீதி விசாரணையின்போது␢ அவன் தண்டனை பெறட்டும்!␢ அவன் செய்யும் வேண்டுகோள்␢ குற்றமாகக் கருதப்படுவதாக!⁾

Psalm 109:6Psalm 109Psalm 109:8

King James Version (KJV)
When he shall be judged, let him be condemned: and let his prayer become sin.

American Standard Version (ASV)
When he is judged, let him come forth guilty; And let his prayer be turned into sin.

Bible in Basic English (BBE)
When he is judged, let the decision go against him; and may his prayer become sin.

Darby English Bible (DBY)
When he shall be judged, let him go out guilty, and let his prayer become sin;

World English Bible (WEB)
When he is judged, let him come forth guilty. Let his prayer be turned into sin.

Young’s Literal Translation (YLT)
In his being judged, he goeth forth wicked, And his prayer is for sin.

சங்கீதம் Psalm 109:7
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
When he shall be judged, let him be condemned: and let his prayer become sin.

בְּ֭הִשָּׁ֣פְטוֹbĕhiššāpĕṭôBEH-hee-SHA-feh-toh
יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
רָשָׁ֑עrāšāʿra-SHA
וּ֝תְפִלָּת֗וֹûtĕpillātôOO-teh-fee-la-TOH
תִּהְיֶ֥הtihyetee-YEH
לַֽחֲטָאָֽה׃laḥăṭāʾâLA-huh-ta-AH

இணை வசனம்

Proverbs 28:9
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

Proverbs 21:27
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

2 Samuel 15:7
நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.

Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Matthew 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

Galatians 3:10
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.


Tags அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன் அவன் ஜெபம் பாவமாகக்கடவது
சங்கீதம் 109:7 Concordance சங்கீதம் 109:7 Interlinear சங்கீதம் 109:7 Image