சங்கீதம் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
Tamil Indian Revised Version
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
Tamil Easy Reading Version
ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்!
திருவிவிலியம்
⁽மலடியை அவள் இல்லத்தில்␢ வாழ வைக்கின்றார்;␢ தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு␢ அவளுக்கு அருள்கின்றார்.␢ அல்லேலூயா!⁾
King James Version (KJV)
He maketh the barren woman to keep house, and to be a joyful mother of children. Praise ye the LORD.
American Standard Version (ASV)
He maketh the barren woman to keep house, `And to be’ a joyful mother of children. Praise ye Jehovah.
Bible in Basic English (BBE)
He gives the unfertile woman a family, making her a happy mother of children. Give praise to the Lord.
Darby English Bible (DBY)
He maketh the barren woman to keep house, [as] a joyful mother of sons. Hallelujah!
World English Bible (WEB)
He settles the barren woman in her home, As a joyful mother of children. Praise Yah!
Young’s Literal Translation (YLT)
Causing the barren one of the house to sit, A joyful mother of sons; praise ye Jah!
சங்கீதம் Psalm 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலுூயா.
He maketh the barren woman to keep house, and to be a joyful mother of children. Praise ye the LORD.
| מֽוֹשִׁיבִ֨י׀ | môšîbî | moh-shee-VEE | |
| עֲקֶ֬רֶת | ʿăqeret | uh-KEH-ret | |
| הַבַּ֗יִת | habbayit | ha-BA-yeet | |
| אֵֽם | ʾēm | ame | |
| הַבָּנִ֥ים | habbānîm | ha-ba-NEEM | |
| שְׂמֵחָ֗ה | śĕmēḥâ | seh-may-HA | |
| הַֽלְלוּ | hallû | HAHL-loo | |
| יָֽהּ׃ | yāh | ya |
இணை வசனம்
Psalm 68:6
தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
1 Samuel 2:5
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
Isaiah 54:1
பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Genesis 21:5
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.
Genesis 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
Genesis 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
Luke 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
Galatians 4:27
அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.
Tags மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார் அல்லேலுூயா
சங்கீதம் 113:9 Concordance சங்கீதம் 113:9 Interlinear சங்கீதம் 113:9 Image