சங்கீதம் 119:101
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
Tamil Indian Revised Version
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
Tamil Easy Reading Version
வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர். எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
திருவிவிலியம்
⁽உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு␢ தீயவழி எதிலும் நான் கால் வைக்காது␢ பார்த்துக் கொள்கின்றேன்.⁾
King James Version (KJV)
I have refrained my feet from every evil way, that I might keep thy word.
American Standard Version (ASV)
I have refrained my feet from every evil way, That I might observe thy word.
Bible in Basic English (BBE)
I have kept back my feet from all evil ways, so that I might be true to your word.
Darby English Bible (DBY)
I have refrained my feet from every evil path, that I might keep thy word.
World English Bible (WEB)
I have kept my feet from every evil way, That I might observe your word.
Young’s Literal Translation (YLT)
From every evil path I restrained my feet, So that I keep Thy word.
சங்கீதம் Psalm 119:101
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
I have refrained my feet from every evil way, that I might keep thy word.
| מִכָּל | mikkāl | mee-KAHL | |
| אֹ֣רַח | ʾōraḥ | OH-rahk | |
| רָ֭ע | rāʿ | ra | |
| כָּלִ֣אתִי | kāliʾtî | ka-LEE-tee | |
| רַגְלָ֑י | raglāy | rahɡ-LAI | |
| לְ֝מַ֗עַן | lĕmaʿan | LEH-MA-an | |
| אֶשְׁמֹ֥ר | ʾešmōr | esh-MORE | |
| דְּבָרֶֽךָ׃ | dĕbārekā | deh-va-REH-ha |
இணை வசனம்
Proverbs 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
1 Peter 3:10
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
1 Peter 2:1
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
Titus 2:11
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
Jeremiah 2:36
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
Isaiah 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
Isaiah 53:6
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
Psalm 119:126
நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
Psalm 119:104
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Psalm 119:59
என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
Psalm 18:23
அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Tags உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்
சங்கீதம் 119:101 Concordance சங்கீதம் 119:101 Interlinear சங்கீதம் 119:101 Image