Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:149

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:149

சங்கீதம் 119:149
உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

Tamil Indian Revised Version
உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.

Tamil Easy Reading Version
உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும். கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப␢ என் குரலைக் கேட்டருளும்;␢ உமது நீதியின்பபடி␢ என்னுயிரைக் காத்தருளும்.⁾

Psalm 119:148Psalm 119Psalm 119:150

King James Version (KJV)
Hear my voice according unto thy lovingkindness: O LORD, quicken me according to thy judgment.

American Standard Version (ASV)
Hear my voice according unto thy lovingkindness: Quicken me, O Jehovah, according to thine ordinances.

Bible in Basic English (BBE)
Let my voice come to you, in your mercy; O Lord, by your decisions give me life.

Darby English Bible (DBY)
Hear my voice according to thy loving-kindness: O Jehovah, quicken me according to thy judgment.

World English Bible (WEB)
Hear my voice according to your loving kindness. Revive me, Yahweh, according to your ordinances.

Young’s Literal Translation (YLT)
My voice hear, according to Thy kindness, Jehovah, according to Thy judgment quicken me.

சங்கீதம் Psalm 119:149
உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
Hear my voice according unto thy lovingkindness: O LORD, quicken me according to thy judgment.

ק֭וֹלִיqôlîKOH-lee
שִׁמְעָ֣הšimʿâsheem-AH
כְחַסְדֶּ֑ךָkĕḥasdekāheh-hahs-DEH-ha
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
כְּֽמִשְׁפָּטֶ֥ךָkĕmišpāṭekākeh-meesh-pa-TEH-ha
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee

இணை வசனம்

Psalm 119:25
என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

Isaiah 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.

Psalm 119:156
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

Psalm 119:154
எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

Psalm 119:40
இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

Psalm 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

Psalm 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

Psalm 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

Psalm 55:2
எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.

Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

Psalm 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.


Tags உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும் கர்த்தாவே உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்
சங்கீதம் 119:149 Concordance சங்கீதம் 119:149 Interlinear சங்கீதம் 119:149 Image