சங்கீதம் 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Tamil Indian Revised Version
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும். நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
திருவிவிலியம்
⁽எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே!␢ எங்களுக்கு இரங்கும்;␢ அளவுக்கு மேலேயே நாங்கள்␢ இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.⁾
King James Version (KJV)
Have mercy upon us, O LORD, have mercy upon us: for we are exceedingly filled with contempt.
American Standard Version (ASV)
Have mercy upon us, O Jehovah, have mercy upon us; For we are exceedingly filled with contempt.
Bible in Basic English (BBE)
Have mercy on us, O Lord, have mercy on us: for all men are looking down on us.
Darby English Bible (DBY)
Be gracious unto us, O Jehovah, be gracious unto us; for we are exceedingly filled with contempt.
World English Bible (WEB)
Have mercy on us, Yahweh, have mercy on us, For we have endured much contempt.
Young’s Literal Translation (YLT)
Favour us, O Jehovah, favour us, For greatly have we been filled with contempt,
சங்கீதம் Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Have mercy upon us, O LORD, have mercy upon us: for we are exceedingly filled with contempt.
| חָנֵּ֣נוּ | ḥonnēnû | hoh-NAY-noo | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| חָנֵּ֑נוּ | ḥonnēnû | hoh-NAY-noo | |
| כִּֽי | kî | kee | |
| רַ֝֗ב | rab | rahv | |
| שָׂבַ֥עְנוּ | śābaʿnû | sa-VA-noo | |
| בֽוּז׃ | bûz | vooz |
இணை வசனம்
Luke 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Luke 23:35
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
Luke 16:14
இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
Psalm 89:50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
Psalm 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
Psalm 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Psalm 44:13
எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
Psalm 4:1
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
Nehemiah 4:2
அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.
Tags எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்
சங்கீதம் 123:3 Concordance சங்கீதம் 123:3 Interlinear சங்கீதம் 123:3 Image