Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 17:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 17 சங்கீதம் 17:13

சங்கீதம் 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்முடைய பட்டயத்தினால் என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும். உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, எழுந்து வாரும்;␢ அவர்களை நேருக்குநேர்␢ எதிர்த்து முறியடையும்;␢ பொல்லாரிடமிருந்து உமது வாளால்␢ என்னைக் காத்தருளும்.⁾

Psalm 17:12Psalm 17Psalm 17:14

King James Version (KJV)
Arise, O LORD, disappoint him, cast him down: deliver my soul from the wicked, which is thy sword:

American Standard Version (ASV)
Arise, O Jehovah, Confront him, cast him down: Deliver my soul from the wicked by thy sword;

Bible in Basic English (BBE)
Up! Lord, come out against him, make him low, with your sword be my saviour from the evil-doer.

Darby English Bible (DBY)
Arise, Jehovah, anticipate him, cast him down: deliver my soul from the wicked, thy sword;

Webster’s Bible (WBT)
Arise, O LORD disappoint him, cast him down: deliver my soul from the wicked, who is thy sword:

World English Bible (WEB)
Arise, Yahweh, Confront him, cast him down. Deliver my soul from the wicked by your sword;

Young’s Literal Translation (YLT)
Arise, O Jehovah, go before his face, Cause him to bend. Deliver my soul from the wicked, Thy sword,

சங்கீதம் Psalm 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
Arise, O LORD, disappoint him, cast him down: deliver my soul from the wicked, which is thy sword:

קוּמָ֤הqûmâkoo-MA
יְהוָ֗הyĕhwâyeh-VA
קַדְּמָ֣הqaddĕmâka-deh-MA
פָ֭נָיוpānāywFA-nav
הַכְרִיעֵ֑הוּhakrîʿēhûhahk-ree-A-hoo
פַּלְּטָ֥הpallĕṭâpa-leh-TA
נַ֝פְשִׁ֗יnapšîNAHF-SHEE
מֵרָשָׁ֥עmērāšāʿmay-ra-SHA
חַרְבֶּֽךָ׃ḥarbekāhahr-BEH-ha

இணை வசனம்

Psalm 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

Acts 4:28
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

Habakkuk 1:12
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Isaiah 37:26
நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

Isaiah 13:5
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

Isaiah 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

Psalm 119:126
நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.

Psalm 44:26
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.

Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

Psalm 22:20
என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

Psalm 7:11
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

Psalm 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.


Tags கர்த்தாவே நீர் எழுந்திருந்து அவனுக்கு எதிரிட்டு அவனை மடங்கடியும் கர்த்தாவே என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்
சங்கீதம் 17:13 Concordance சங்கீதம் 17:13 Interlinear சங்கீதம் 17:13 Image