சங்கீதம் 53:3
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.
Tamil Indian Revised Version
அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
Tamil Easy Reading Version
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். ஒவ்வொரு மனிதனும் தீயவன். நன்மையான காரியத்தைச் செய்பவன் ஒருவன் கூட இல்லை.
திருவிவிலியம்
⁽எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;␢ ஒருமிக்கக் கெட்டு போயினர்;␢ நல்லது செய்வார் யாரும் இல்லை;␢ ஒருவர் கூட இல்லை.⁾
King James Version (KJV)
Every one of them is gone back: they are altogether become filthy; there is none that doeth good, no, not one.
American Standard Version (ASV)
Every one of them is gone back; they are together become filthy; There is none that doeth good, no, not one.
Bible in Basic English (BBE)
Every one of them has gone back; they are unclean: there is not one who does good, no, not one.
Darby English Bible (DBY)
Every one of them is gone back, they are together become corrupt: there is none that doeth good, not even one.
Webster’s Bible (WBT)
God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.
World English Bible (WEB)
Every one of them has gone back. They have become filthy together. There is no one who does good, no, not one.
Young’s Literal Translation (YLT)
Every one went back, together they became filthy, There is none doing good — not even one.
சங்கீதம் Psalm 53:3
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.
Every one of them is gone back: they are altogether become filthy; there is none that doeth good, no, not one.
| כֻּלּ֥וֹ | kullô | KOO-loh | |
| סָג֮ | sāg | sahɡ | |
| יַחְדָּ֪ו | yaḥdāw | yahk-DAHV | |
| נֶ֫אֱלָ֥חוּ | neʾĕlāḥû | NEH-ay-LA-hoo | |
| אֵ֤ין | ʾên | ane | |
| עֹֽשֵׂה | ʿōśē | OH-say | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| אֵ֝֗ין | ʾên | ane | |
| גַּם | gam | ɡahm | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
இணை வசனம்
Romans 3:12
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
Isaiah 64:6
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
Jeremiah 8:5
ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
Isaiah 53:6
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
Psalm 14:3
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
Revelation 22:11
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
3 John 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
1 John 2:29
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
2 Corinthians 7:1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
Zephaniah 1:6
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
Ezekiel 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
Job 15:16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
2 Samuel 20:2
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
Tags அவர்கள் எல்லாரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் நன்மை செய்கிறவனில்லை ஒருவனாகிலும் இல்லை
சங்கீதம் 53:3 Concordance சங்கீதம் 53:3 Interlinear சங்கீதம் 53:3 Image