சங்கீதம் 54:7
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Tamil Indian Revised Version
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Tamil Easy Reading Version
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், அவர் என்னை␢ எல்லா இன்னல்களினின்றும்␢ விடுவித்துள்ளார்;␢ என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்␢ கண்ணாரக் கண்டுள்ளேன்.⁾
King James Version (KJV)
For he hath delivered me out of all trouble: and mine eye hath seen his desire upon mine enemies.
American Standard Version (ASV)
For he hath delivered me out of all trouble; And mine eye hath seen `my desire’ upon mine enemies. Psalm 55 For the Chief Musician; on stringed instruments. Maschil of David.
Bible in Basic English (BBE)
Because it has been my saviour from all my trouble; and my eyes have seen the punishment of my haters.
Darby English Bible (DBY)
For he hath delivered me out of all trouble; and mine eye hath seen [its desire] upon mine enemies.
Webster’s Bible (WBT)
He will reward evil to my enemies; cut them off in thy truth.
World English Bible (WEB)
For he has delivered me out of all trouble. My eye has seen triumph over my enemies.
Young’s Literal Translation (YLT)
For, from all adversity He delivered me, And on mine enemies hath mine eye looked!
சங்கீதம் Psalm 54:7
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
For he hath delivered me out of all trouble: and mine eye hath seen his desire upon mine enemies.
| כִּ֣י | kî | kee | |
| מִכָּל | mikkāl | mee-KAHL | |
| צָ֭רָה | ṣārâ | TSA-ra | |
| הִצִּילָ֑נִי | hiṣṣîlānî | hee-tsee-LA-nee | |
| וּ֝בְאֹיְבַ֗י | ûbĕʾôybay | OO-veh-oy-VAI | |
| רָאֲתָ֥ה | rāʾătâ | ra-uh-TA | |
| עֵינִֽי׃ | ʿênî | ay-NEE |
இணை வசனம்
Psalm 59:10
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
Psalm 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
2 Timothy 4:18
பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
Psalm 118:7
எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
Psalm 91:8
உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
Psalm 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
2 Samuel 4:9
ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாவுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
1 Samuel 26:24
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.
Genesis 48:16
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
Tags அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி என்னை விடுவித்தார் என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது
சங்கீதம் 54:7 Concordance சங்கீதம் 54:7 Interlinear சங்கீதம் 54:7 Image