சங்கீதம் 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
Tamil Indian Revised Version
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
Tamil Easy Reading Version
பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
திருவிவிலியம்
⁽வானகத்தினின்று அவர்␢ எனக்கு உதவி அனுப்பி␢ என்னைக் காத்தருள்வார்;␢ என்னை நசுக்குவோரை␢ இழிவுப்படுத்துவார். (சேலா)␢ கடவுள் தம் பேரன்பையும்␢ வாக்குப் பிறழாமையையும்␢ வெளிப்படுத்துவார்.⁾
King James Version (KJV)
He shall send from heaven, and save me from the reproach of him that would swallow me up. Selah. God shall send forth his mercy and his truth.
American Standard Version (ASV)
He will send from heaven, and save me, `When’ he that would swallow me up reproacheth; Selah God will send forth his lovingkindness and his truth.
Bible in Basic English (BBE)
He will send from heaven, and take me from the power of him whose desire is for my destruction. God will send out his mercy and his good faith.
Darby English Bible (DBY)
He will send from the heavens and save me; he hath covered with reproach him that would swallow me up. Selah. God hath sent forth his loving-kindness and his truth.
Webster’s Bible (WBT)
I will cry to God most high; to God that performeth all things for me.
World English Bible (WEB)
He will send from heaven, and save me, He rebukes the one who is pursuing me. Selah. God will send out his loving kindness and his truth.
Young’s Literal Translation (YLT)
He sendeth from the heaven, and saveth me, He reproached — who is panting after me. Selah. God sendeth forth His kindness and His truth.
சங்கீதம் Psalm 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
He shall send from heaven, and save me from the reproach of him that would swallow me up. Selah. God shall send forth his mercy and his truth.
| יִשְׁלַ֤ח | yišlaḥ | yeesh-LAHK | |
| מִשָּׁמַ֨יִם׀ | miššāmayim | mee-sha-MA-yeem | |
| וְֽיוֹשִׁיעֵ֗נִי | wĕyôšîʿēnî | veh-yoh-shee-A-nee | |
| חֵרֵ֣ף | ḥērēp | hay-RAFE | |
| שֹׁאֲפִ֣י | šōʾăpî | shoh-uh-FEE | |
| סֶ֑לָה | selâ | SEH-la | |
| יִשְׁלַ֥ח | yišlaḥ | yeesh-LAHK | |
| אֱ֝לֹהִ֗ים | ʾĕlōhîm | A-loh-HEEM | |
| חַסְדּ֥וֹ | ḥasdô | hahs-DOH | |
| וַאֲמִתּֽוֹ׃ | waʾămittô | va-uh-mee-toh |
இணை வசனம்
Psalm 40:11
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Psalm 43:3
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
Acts 12:11
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
John 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
Micah 3:2
ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,
Psalm 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
Psalm 61:7
அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
Psalm 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
Job 31:31
அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
Numbers 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
Tags என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில் அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி என்னை இரட்சிப்பார் சேலா தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
சங்கீதம் 57:3 Concordance சங்கீதம் 57:3 Interlinear சங்கீதம் 57:3 Image