Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 77:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 77 சங்கீதம் 77:18

சங்கீதம் 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

Tamil Indian Revised Version
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

Tamil Easy Reading Version
உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின. உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று. பூமி அதிர்ந்து நடுங்கிற்று.

திருவிவிலியம்
⁽உமது இடிமுழக்கம்␢ கடும்புயலில் ஒலித்தது;␢ மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின;␢ மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.⁾

Psalm 77:17Psalm 77Psalm 77:19

King James Version (KJV)
The voice of thy thunder was in the heaven: the lightnings lightened the world: the earth trembled and shook.

American Standard Version (ASV)
The voice of thy thunder was in the whirlwind; The lightnings lightened the world: The earth trembled and shook.

Bible in Basic English (BBE)
The voice of your thunder went rolling on; the world was flaming with the light of the storm; the earth was shaking.

Darby English Bible (DBY)
The voice of thy thunder was in the whirlwind, lightnings lit up the world; the earth was troubled and it quaked.

Webster’s Bible (WBT)
The clouds poured out water: the skies sent out a sound: thy arrows also went abroad.

World English Bible (WEB)
The voice of your thunder was in the whirlwind. The lightnings lit up the world. The earth trembled and shook.

Young’s Literal Translation (YLT)
The voice of Thy thunder `is’ in the spheres, Lightnings have lightened the world, The earth hath trembled, yea, it shaketh.

சங்கீதம் Psalm 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
The voice of thy thunder was in the heaven: the lightnings lightened the world: the earth trembled and shook.

ק֤וֹלqôlkole
רַעַמְךָ֙׀raʿamkāra-am-HA
בַּגַּלְגַּ֗לbaggalgalba-ɡahl-ɡAHL
הֵאִ֣ירוּhēʾîrûhay-EE-roo
בְרָקִ֣יםbĕrāqîmveh-ra-KEEM
תֵּבֵ֑לtēbēltay-VALE
רָגְזָ֖הrogzâroɡe-ZA
וַתִּרְעַ֣שׁwattirʿašva-teer-ASH
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Psalm 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.

Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

Revelation 18:1
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

Revelation 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

Matthew 28:2
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

Matthew 27:51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

Habakkuk 3:4
அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.

Psalm 104:7
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.

Psalm 29:3
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

Job 37:1
இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.

2 Samuel 22:14
கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.

2 Samuel 22:8
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

Judges 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.

Exodus 19:18
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

Exodus 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.


Tags உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது பூமி குலுங்கி அதிர்ந்தது
சங்கீதம் 77:18 Concordance சங்கீதம் 77:18 Interlinear சங்கீதம் 77:18 Image