சங்கீதம் 94:12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
Tamil Indian Revised Version
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,
Tamil Easy Reading Version
கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான். சரியான வழியில் வாழ்வதற்கு தேவன் அவனுக்குக் கற்பிப்பார்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நீர் கண்டித்து␢ உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும்␢ மனிதர் பேறுபெற்றோர்;⁾
King James Version (KJV)
Blessed is the man whom thou chastenest, O LORD, and teachest him out of thy law;
American Standard Version (ASV)
Blessed is the man whom thou chastenest, O Jehovah, And teachest out of thy law;
Bible in Basic English (BBE)
Happy is the man who is guided by you, O Jah, and to whom you give teaching out of your law;
Darby English Bible (DBY)
Blessed is the man whom thou chastenest, O Jah, and whom thou teachest out of thy law;
World English Bible (WEB)
Blessed is the man whom you discipline, Yah, And teach out of your law;
Young’s Literal Translation (YLT)
O the happiness of the man Whom Thou instructest, O Jah, And out of Thy law teachest him,
சங்கீதம் Psalm 94:12
கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
Blessed is the man whom thou chastenest, O LORD, and teachest him out of thy law;
| אַשְׁרֵ֤י׀ | ʾašrê | ash-RAY | |
| הַגֶּ֣בֶר | haggeber | ha-ɡEH-ver | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| תְּיַסְּרֶ֣נּוּ | tĕyassĕrennû | teh-ya-seh-REH-noo | |
| יָּ֑הּ | yāh | ya | |
| וּֽמִתּוֹרָתְךָ֥ | ûmittôrotkā | oo-mee-toh-rote-HA | |
| תְלַמְּדֶֽנּוּ׃ | tĕlammĕdennû | teh-la-meh-DEH-noo |
இணை வசனம்
Proverbs 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Job 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
Hebrews 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
1 Corinthians 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
Psalm 119:71
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Job 33:16
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
Psalm 119:67
நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
Deuteronomy 8:5
ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
Micah 6:9
கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.
Tags கர்த்தாவே துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும் நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி
சங்கீதம் 94:12 Concordance சங்கீதம் 94:12 Interlinear சங்கீதம் 94:12 Image