Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 11:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 11 ரோமர் 11:21

ரோமர் 11:21
சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.

Tamil Indian Revised Version
சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.

Tamil Easy Reading Version
உண்மையான கிளைகளை மரத்தோடு நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்றால் நீ விசுவாசம் இழந்துவிட்டால் உன்னையும் இணைந்து இருக்க அனுமதிக்கமாட்டார்.

திருவிவிலியம்
ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா?

Romans 11:20Romans 11Romans 11:22

King James Version (KJV)
For if God spared not the natural branches, take heed lest he also spare not thee.

American Standard Version (ASV)
for if God spared not the natural branches, neither will he spare thee.

Bible in Basic English (BBE)
For, if God did not have mercy on the natural branches, he will not have mercy on you.

Darby English Bible (DBY)
if God indeed has not spared the natural branches; lest it might be he spare not thee either.

World English Bible (WEB)
for if God didn’t spare the natural branches, neither will he spare you.

Young’s Literal Translation (YLT)
for if God the natural branches did not spare — lest perhaps He also shall not spare thee.

ரோமர் Romans 11:21
சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
For if God spared not the natural branches, take heed lest he also spare not thee.

εἰeiee
γὰρgargahr
hooh
θεὸςtheosthay-OSE
τῶνtōntone
κατὰkataka-TA
φύσινphysinFYOO-seen
κλάδωνkladōnKLA-thone
οὐκoukook
ἐφείσατοepheisatoay-FEE-sa-toh
μήπωςmēpōsMAY-pose
οὐδὲoudeoo-THAY
σοῦsousoo
φείσηταιpheisētaiFEE-say-tay

இணை வசனம்

Romans 8:32
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

2 Peter 2:4
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

Jeremiah 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 49:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.

Romans 11:17
சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

Romans 11:19
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.

1 Corinthians 10:1
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

Jude 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.


Tags சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு
ரோமர் 11:21 Concordance ரோமர் 11:21 Interlinear ரோமர் 11:21 Image