Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10 அப்போஸ்தலர் 10:47

அப்போஸ்தலர் 10:47
அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,

Tamil Easy Reading Version
“தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான்.

திருவிவிலியம்
பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி,

Acts 10:46Acts 10Acts 10:48

King James Version (KJV)
Can any man forbid water, that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?

American Standard Version (ASV)
Can any man forbid the water, that these should not be baptized, who have received the Holy Spirit as well as we?

Bible in Basic English (BBE)
Will any man say that these may not have baptism who have been given the Holy Spirit as we have?

Darby English Bible (DBY)
Can any one forbid water that these should not be baptised, who have received the Holy Spirit as we also [did]?

World English Bible (WEB)
“Can any man forbid the water, that these who have received the Holy Spirit as well as we should not be baptized?”

Young’s Literal Translation (YLT)
Then answered Peter, `The water is any one able to forbid, that these may not be baptized, who the Holy Spirit did receive — even as also we?’

அப்போஸ்தலர் Acts 10:47
அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
Can any man forbid water, that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?

ΜήτιmētiMAY-tee
τὸtotoh
ὕδωρhydōrYOO-thore
κωλῦσαίkōlysaikoh-LYOO-SAY
δύναταιdynataiTHYOO-na-tay
τιςtistees
τοῦtoutoo
μὴmay
βαπτισθῆναιbaptisthēnaiva-ptee-STHAY-nay
τούτουςtoutousTOO-toos
οἵτινεςhoitinesOO-tee-nase
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
τὸtotoh
ἅγιονhagionA-gee-one
ἔλαβονelabonA-la-vone
καθὼςkathōska-THOSE
καὶkaikay
ἡμεῖςhēmeisay-MEES

இணை வசனம்

Acts 8:36
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

Genesis 17:24
ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

Acts 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

Acts 8:12
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.

Acts 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Acts 15:8
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்;

Romans 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

Romans 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.


Tags அப்பொழுது பேதுரு நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி
அப்போஸ்தலர் 10:47 Concordance அப்போஸ்தலர் 10:47 Interlinear அப்போஸ்தலர் 10:47 Image