Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 12:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 12 » தானியேல் 12:7 in Tamil

தானியேல் 12:7
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.


தானியேல் 12:7 ஆங்கிலத்தில்

appoluthu Sanalvasthiram Thariththavarum Aattin Thannnneerkalinmael Nirkiravarumaakiya Purushan Thammutaiya Valathu Karaththaiyum Thammutaiya Idathukaraththaiyum Vaanaththukku Naeraaka Aeraெduththu, Oru Kaalamum Kaalangalum, Araikkaalamum Sellum Entum; Parisuththa Janangalin Vallamaiyaich Sitharatiththal Mutivuperumpothae Ivaikalellaam Niraivaerith Theerumentum Ententaikkum Jeeviththirukkiravarpaeril Aannaiyidak Kaettaen.


Tags அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து ஒரு காலமும் காலங்களும் அரைக்காலமும் செல்லும் என்றும் பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்
தானியேல் 12:7 Concordance தானியேல் 12:7 Interlinear தானியேல் 12:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 12