Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 1 » உபாகமம் 1:15 in Tamil

உபாகமம் 1:15
ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.


உபாகமம் 1:15 ஆங்கிலத்தில்

aakaiyaal Naan Njaanamum Arivumulla Manitharaakiya Ungal Koththirangalin Vamsapathikalaith Therinthukonndu, Avarkal Ungalukkuth Thalaivaraayirukkumpati, Aayirampaerukkuth Athipathikalaakavum, Noorupaerukku Athipathikalaakavum, Aimpathupaerukku Athipathikalaakavum, Paththuppaerukku Athipathikalaakavum Ungal Koththirangalil Athikaarikalaakavum Aerpaduththivaiththaen.


Tags ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி ஆயிரம்பேருக்குத் அதிபதிகளாகவும் நூறுபேருக்கு அதிபதிகளாகவும் ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும் பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்
உபாகமம் 1:15 Concordance உபாகமம் 1:15 Interlinear உபாகமம் 1:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 1