Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 11:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 11 » உபாகமம் 11:6 in Tamil

உபாகமம் 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.


உபாகமம் 11:6 ஆங்கிலத்தில்

poomi Than Vaayaith Thiranthu, Eliyaap Ennum Roopan Kumaaranutaiya Makkalaana Thaaththaanaiyum Apiraamaiyum, Avarkal Kudumpangalaiyum, Avarkal Koodaarangalaiyum, Isravaelar Ellaarukkullum Avarkalukku Iruntha Avarkalutaiya Sakala Porulkalaiyum Vilungumpati Seythathaiyum, Ariyaamalum Kaannaamalum Irukkira Ungal Pillaikaludan Naan Paesavillai; Intu Neengalae Arinthu Kollungal.


Tags பூமி தன் வாயைத் திறந்து எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்கள் கூடாரங்களையும் இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும் அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்
உபாகமம் 11:6 Concordance உபாகமம் 11:6 Interlinear உபாகமம் 11:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 11