Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 9 » எஸ்தர் 9:28 in Tamil

எஸ்தர் 9:28
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.


எஸ்தர் 9:28 ஆங்கிலத்தில்

intha Naatkal Ellaath Thalaimuraikalilum, Vamsangalilum, Thaesangalilum, Oorkalilum Ninaivukoorappattu Aasarikkappadavaenndum Enpathaiyum Inthap Pooreem Ennum Panntikai Naatkal Yootharukkullae Thavarippokaamalum, Avaikalai Ninaivuruthal Thangal Santhathiyaarukkullae Olinthupokaamalum Irukkavaenndum Enpathaiyum, Thangalmaelum, Thangal Santhathiyaarmaelum, Thangal Maarkkaththil Amaiyappokira Matta Yaavarmaelum Kadanaaka Niyamiththukkonndaarkal.


Tags இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும் வம்சங்களிலும் தேசங்களிலும் ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும் இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும் அவைகளை நினைவுருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும் தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்
எஸ்தர் 9:28 Concordance எஸ்தர் 9:28 Interlinear எஸ்தர் 9:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 9