Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:42

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 12 » யாத்திராகமம் 12:42 in Tamil

யாத்திராகமம் 12:42
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.


யாத்திராகமம் 12:42 ஆங்கிலத்தில்

karththar Avarkalai Ekipthu Thaesaththilirunthu Purappadappannnninathinaal, Ithu Avarukkentu Mukkiyamaay Aasarikkaththakka Raaththiriyaayittu; Isravael Santhathiyaar Ellaarum Thangal Thalaimuraithorum Karththarukku Mukkiyamaay Aasarikkavaenntiya Raaththiri Ithuvae.


Tags கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால் இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே
யாத்திராகமம் 12:42 Concordance யாத்திராகமம் 12:42 Interlinear யாத்திராகமம் 12:42 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 12