Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 32 » யாத்திராகமம் 32:8 in Tamil

யாத்திராகமம் 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.


யாத்திராகமம் 32:8 ஆங்கிலத்தில்

avarkalukku Naan Vithiththa Valiyai Avarkal Seekkiramaay Vittu Vilakinaarkal; Avarkal Thangalukku Oru Kantukkuttiyai Vaarppiththu, Athaip Panninthukonndu, Atharkup Paliyittu: Isravaelarae, Ungalai Ekipthuthaesaththilirunthu Alaiththukkonnduvantha Ungal Theyvangal Ivaikalae Entu Sonnaarkal Entar.


Tags அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள் அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதைப் பணிந்துகொண்டு அதற்குப் பலியிட்டு இஸ்ரவேலரே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்
யாத்திராகமம் 32:8 Concordance யாத்திராகமம் 32:8 Interlinear யாத்திராகமம் 32:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 32