Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 33:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 33 » யாத்திராகமம் 33:5 in Tamil

யாத்திராகமம் 33:5
ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.


யாத்திராகமம் 33:5 ஆங்கிலத்தில்

aenental, Neengal Vanangaak Kaluththulla Janangal, Naan Oru Nimishaththil Ungal Naduvil Elumpi, Ungalai Nirmoolampannnuvaen; Aakaiyaal, Neengal Pottirukkira Ungal Aaparanangalaik Kalattippodungal; Appoluthu Naan Ungalukkuch Seyyavaenntiyathai Arivaen Entu Isravael Puththirarukkuch Sol Entu Karththar Moseyotae Solliyirunthaar.


Tags ஏனென்றால் நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி உங்களை நிர்மூலம்பண்ணுவேன் ஆகையால் நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள் அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்
யாத்திராகமம் 33:5 Concordance யாத்திராகமம் 33:5 Interlinear யாத்திராகமம் 33:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 33