Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 38:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 38 » யாத்திராகமம் 38:23 in Tamil

யாத்திராகமம் 38:23
அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.


யாத்திராகமம் 38:23 ஆங்கிலத்தில்

avanotaekoodath Thaann Koththiraththu Akisaamaakin Kumaaranaakiya Akoliyaap Siththirak Koththuvaelaikkaaranum, ViNnotha Vaelaikalaich Seykira Tholilaaliyum, Ilaneelanoolaalum Iraththaampara Noolaalum Sivappunoolaalum Melliya Panjunoolaalum Siththirath Thaiyalvaelai Seykiravanumaayirunthaan.


Tags அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும் விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும் இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்
யாத்திராகமம் 38:23 Concordance யாத்திராகமம் 38:23 Interlinear யாத்திராகமம் 38:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 38