Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 14:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 14 » எசேக்கியேல் 14:16 in Tamil

எசேக்கியேல் 14:16
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.


எசேக்கியேல் 14:16 ஆங்கிலத்தில்

antha Moontu Purusharum Athin Naduvil Irunthaalum, Thaangalmaaththiram Thappuvaarkalaeyallaamal, Kumaararaiyaakilum Kumaaraththikalaiyaakilum Thappuvikkamaattarkal; Thaesamum Paalaayppokum Entu En Jeevanaikkonndu Sollukiraen Enpathaik Karththaraakiya Aanndavar Uraikkiraar.


Tags அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல் குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
எசேக்கியேல் 14:16 Concordance எசேக்கியேல் 14:16 Interlinear எசேக்கியேல் 14:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 14