Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 14:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 14 » எசேக்கியேல் 14:22 in Tamil

எசேக்கியேல் 14:22
ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.


எசேக்கியேல் 14:22 ஆங்கிலத்தில்

aakilum, Itho, Athilae Thappi Meethiyaaki Veliyae Konnduvarappadukira Kumaararum Kumaaraththikalum Silar Iruppaarkal; Itho, Avarkal Ungalanntaikkup Purappattu Varuvaarkal; Appoluthu Neengal Avarkal Maarkkaththaiyum Avarkal Kiriyaikalaiyum Kanndu, Naan Erusalaemin Mael Naan Varappannnnina Ellaavattaைyunguriththuth Thaettappaduveerkal.


Tags ஆகிலும் இதோ அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள் இதோ அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள் அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்
எசேக்கியேல் 14:22 Concordance எசேக்கியேல் 14:22 Interlinear எசேக்கியேல் 14:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 14