எசேக்கியேல் 20:44
இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
கோப். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன். எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
Thiru Viviliam
⁽முழு இதயத்தோடு␢ உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ ஆண்டவரே!␢ என் மன்றாட்டைக் கேட்டருளும்;␢ உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.⁾
Title
கோப்
Other Title
விடுதலைக்காக மன்றாடல்
King James Version (KJV)
I cried with my whole heart; hear me, O LORD: I will keep thy statutes.
American Standard Version (ASV)
QOPH. I have called with my whole heart; answer me, O Jehovah: I will keep thy statutes.
Bible in Basic English (BBE)
<KOPH> I have made my prayer with all my heart; give answer to me, O Lord: I will keep your rules.
Darby English Bible (DBY)
KOPH. I have called with [my] whole heart; answer me, O Jehovah: I will observe thy statutes.
World English Bible (WEB)
I have called with my whole heart. Answer me, Yahweh! I will keep your statutes.
Young’s Literal Translation (YLT)
`Koph.’ I have called with the whole heart, Answer me, O Jehovah, Thy statutes I keep,
சங்கீதம் Psalm 119:145
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
I cried with my whole heart; hear me, O LORD: I will keep thy statutes.
I cried | קָרָ֣אתִי | qārāʾtî | ka-RA-tee |
with my whole | בְכָל | bĕkāl | veh-HAHL |
heart; | לֵ֭ב | lēb | lave |
hear | עֲנֵ֥נִי | ʿănēnî | uh-NAY-nee |
Lord: O me, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
I will keep | חֻקֶּ֥יךָ | ḥuqqêkā | hoo-KAY-ha |
thy statutes. | אֶצֹּֽרָה׃ | ʾeṣṣōrâ | eh-TSOH-ra |
எசேக்கியேல் 20:44 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் வம்சத்தாரே உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும் உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல் என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 20:44 Concordance எசேக்கியேல் 20:44 Interlinear எசேக்கியேல் 20:44 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20